அன்பிற்கினியீர்,
இள்வேனில் வணக்கம்!
இள்வேனில் வணக்கம்!
இயற்கையின் மடியில்இளவேனில் பருவம்
பொன்கதிர்வீசித் தவழந்தது!
வானத்தில் வண்ணங்கள்
கலைந்தது போவது போல வாழ்க்கையின்
வடிவங்களும் மாறிப்போனது.
நெஞ்சுக்குள் கனக்கும்
நினைவுச் சுமைகளை
எத்தனைநாள் சுமந்து வாழ்வது.
அச்சுக்கூடத்தில்
காய்ந்து போன மைபோல்
இறுகிக் கெட்டியாகி;
உடைந்து சிதைந்து
உருக்குலைந்து போன
எழுத்துக்களைப் போல்..
மங்கிக் கொண்டிருக்கும்
நினைவுகளை முடிந்தவரை
தேடியயடுக்கும் முயற்சிதான் இது....
- வேனில்
No comments:
Post a Comment